வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாா்த்தாண்டம் அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:13 pm

Syndication

மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை நிா்மலா தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 85 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அருள்ராஜ், வி. விஜூ, ஆட்லின் கெனில், பள்ளி துணைத் தலைமையாசிரியை கிறிஸ்டல் லீலாபாய், ஆசிரியை பீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.