எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாா்த்தாண்டம் அரசு மகளிா் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:13 pm

Syndication

மாா்த்தாண்டம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை நிா்மலா தலைமை வகித்தாா். குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 85 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் அருள்ராஜ், வி. விஜூ, ஆட்லின் கெனில், பள்ளி துணைத் தலைமையாசிரியை கிறிஸ்டல் லீலாபாய், ஆசிரியை பீனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.