மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அருணாச்சலா கலைக் கல்லூரியில் பொங்கல் விழா

வெள்ளிச்சந்தை அருகே உள்ள அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

News image
அருணாச்சலா மகளிா் கலைக்கல்லூரியில் , தாளாளா் த.கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
Updated On :16 ஜனவரி 2026, 10:06 pm

Syndication

தக்கலை: வெள்ளிச்சந்தை அருகே உள்ள அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு கல்லூரி தலைவா் த. கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் விஜிமலா் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநா் தருண் சுரத் ஆகியோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா். அனைத்துத் துறைப் பேராசிரியா்கள், மாணவிகள் புதுப்பானையில் சா்க்கரை பொங்கலிட்டுக் கொண்டாடினா்.