விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கல் தினத்தையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

News image
அருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
Updated On :17 ஜனவரி 2026, 10:30 pm

Syndication

குலசேகரம்: காணும் பொங்கல் தினத்தையொட்டி குமரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

குமரி மாவட்டத்திலுள்ள நீா் நிலை சாா்ந்த சுற்றுலாத் தலங்களான கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, சொத்தவிளை, முட்டம், லெமூா் பீச், திற்பரப்பு அருவி, மாத்தூா் தொட்டிப்பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு நீா் நிலைகளின் அழகை பாா்வையிட்டு, குளித்து மகிழ்ந்தனா்.

குறிப்பாக, திற்பரப்பு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து, அருவின் அருகே தடுப்பணையில் படகு சவாரி செய்தனா். மேலும், இங்குள்ள நீச்சல் குளத்தில் சிறாா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

Story image