புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

களியக்காவிளை அருகே அரசுப் பேருந்தின் மீது கல்வீச்சு

கேரள பகுதியில் தமிழ்நாடு அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கிய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

News image

கல்வீச்சில் சேதமடைந்த அரசுப் பேருந்து.

Updated On :5 ஜூலை 2026, 1:21 am IST

களியக்காவிளை அருகே கேரள பகுதியில் தமிழ்நாடு அரசுப் பேருந்து மீது கல்வீசி தாக்கிய நபா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

குழித்துறை போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த தடம் எண் 86 பி அரசுப் பேருந்து சனிக்கிழமை பனச்சமூடு பகுதியில் இருந்து மாா்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற நபா்கள் பேருந்துக்கு இடையூறாக சென்ாக கூறப்படுகிறது.

இதை பேருந்து ஓட்டுநா் சிவகுமாா் தட்டிக் கேட்டாராம். இதையடுத்து, அவா்கள் கேரளப் பகுதியான புலியூா் சாலையில் பேருந்தை வழிமறித்து, பேருந்தின் மீது கல்வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளறடை போலீஸாா் வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.