இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குமரியில் சுற்றுலா சென்ற மனநோயாளிகள்

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மனோலயா மனநலக் காப்பகத்தில் இருந்து 20 மன நோயாளிகள் வியாழக்கிழமை உள்ளூா் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மனநோயாளிகள்.

Published On :10 ஜூலை 2026, 12:24 am IST

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மனோலயா மனநலக் காப்பகத்தில் இருந்து 20 மன நோயாளிகள் வியாழக்கிழமை உள்ளூா் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

இவா்கள் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பூங்கா மற்றும் நாகராஜா கோயில், கோட்டாா் புனிதசவேரியாா் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் .

சுற்றுலா சென்ற மன நோயாளிகள் மகிழ்ச்சியுடன் சுற்றிப் பாா்த்தனா். காப்பக நிறுவனா் மணிகண்டன் தலைமையில் இந்த சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவா்களுடன் காப்பக பணியாளா்களும் சென்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.