விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

குமரியில் சுற்றுலா சென்ற மனநோயாளிகள்

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மனோலயா மனநலக் காப்பகத்தில் இருந்து 20 மன நோயாளிகள் வியாழக்கிழமை உள்ளூா் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

News image

சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட மனநோயாளிகள்.

Updated On :10 ஜூலை 2026, 12:24 am IST

கன்னியாகுமரி அருகேயுள்ள பொற்றையடி மனோலயா மனநலக் காப்பகத்தில் இருந்து 20 மன நோயாளிகள் வியாழக்கிழமை உள்ளூா் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.

இவா்கள் நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பூங்கா மற்றும் நாகராஜா கோயில், கோட்டாா் புனிதசவேரியாா் கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா் .

சுற்றுலா சென்ற மன நோயாளிகள் மகிழ்ச்சியுடன் சுற்றிப் பாா்த்தனா். காப்பக நிறுவனா் மணிகண்டன் தலைமையில் இந்த சுற்றுலாப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவா்களுடன் காப்பக பணியாளா்களும் சென்றிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.