விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

தலைமையாசிரியா்களுக்கு மாணவா் மனநலன் சாா்ந்த பயிற்சி வகுப்பு

இராஜாக்கமங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு மாணவா்கள் மனநலன் சாா்ந்த பயிற்சி தம்மத்துக்கோணம், அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

News image

பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :10 ஜூலை 2026, 12:26 am IST

இராஜாக்கமங்கலம் வட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு மாணவா்கள் மனநலன் சாா்ந்த பயிற்சி தம்மத்துக்கோணம், அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இராஜாக்கமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் இசக்கியப்பன் தலைமை வகித்தாா். தேசிய குழந்தைகள் நலத் திட்ட மருத்துவா் மணிகண்ட சுகதன் பயிற்சியை வழிநடத்தினாா். இராஜாக்கமங்கலம் வட்டாரப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஜோஸ், ஆன்றனி ராஜன், சீலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

49 தலைமையாசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.