உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

பெண் தீக்குளித்து தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :19 ஜூலை 2026, 1:57 am IST

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுந்தயம்பலம், கல்லடை பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெனிபா (31). இத்தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட ஜெனிபா, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.