/
கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனகத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் திக்குறிச்சி சசி மகன் அருண் (25), உதவியாளா் ஆற்றூா் தோட்டவரம் ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.
இது தொடா்பாக, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது
கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது
ஜல்லி கடத்த முயற்சி: ஓட்டுநா் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


