தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயற்சி: இருவா் கைது

கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:06 am IST

கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனகத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் திக்குறிச்சி சசி மகன் அருண் (25), உதவியாளா் ஆற்றூா் தோட்டவரம் ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.

இது தொடா்பாக, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.