/
கனரக லாரியில் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனகத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி கேரளத்துக்கு பாறைப்பொடி கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி ஓட்டுநா் திக்குறிச்சி சசி மகன் அருண் (25), உதவியாளா் ஆற்றூா் தோட்டவரம் ராஜேந்திரன் மகன் அபினேஷ் (25) ஆகியோரை கைது செய்தனா்.
இது தொடா்பாக, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

ஜெயங்கொண்டத்தில் குழந்தைகளை கடத்த முயற்சி: போலீஸாா் விசாரணை
களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கல்: பேரூராட்சி உறுப்பினா் கைது
ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவா் கைது
ஜல்லி கடத்த முயற்சி: ஓட்டுநா் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


