பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

அருமனை அருகே 65 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:39 am IST

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தடை செய்யப்பட்ட 65 கிலோ புகையிலைப் பொருள்களுடன் இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அருமனை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை ஒருவா் பதுக்கிவைத்து விற்பனை செய்து வருவதாக காவல் நிலைய ஆய்வாளா் கமலாதேவிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அருமனை தச்சூா் கோணம் பகுதியில் அனிஷ் (31) என்பவா் வீட்டில் சோதனை நடத்தினா். அங்கு 65 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் கைப்பற்றி, அனீஷை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.