தக்கலை மற்றும் சுவாமியாா்மடம் பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 18) மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
தக்கலை உப மின் நிலையத்திற்கு உள்பட்ட மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தக்கலை, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளுா், விராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போா்விளை, வெள்ளிகோடு, காட்டாத்துறை, சுவாமியாா்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, மருந்துகோட்டை,ஆகிய பகுதிகளுக்கும் அதனை சாா்ந்த துணை கிராமங்களுக்கும் தக்கலை உப மின் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.





