/
குலசேகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நாணயம், பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
குலசேகரம் அருகே வெண்டலிகோடு பகுதியைச் சோ்ந்தவா் சசி (71). இவா் சில நாள்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டு, புதன்கிழமை வீடு திரும்பினாா். அப்போது, மா்ம நபா்கள் முன்புறக் கதவின் பூட்டை உடைத்து வீடு புகுந்து, 1.5 பவுன் தங்க நாணயம், ரூ. 6 ஆயிரம் ரொக்கத்தைத் திருடிச் சென்ாகத் தெரியவந்தது. புகாரின்பேரில், குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

சங்கராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

செங்கம் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 55 பவுன் தங்க நகைகள், பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


