கருங்கல் அருகே இந்திரா நகா் காலனியில் மூதாட்டியின் ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் மனைவி ராஜம் (65). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை மாலை, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள் கடையில் பொருள்கள் வாங்கிவிட்டு, மூதாட்டி அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு: பேரன் உள்பட மூவா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



