வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

முன்சிறை, கருங்கல், நடைக்காவு பகுதிகளில் தொடா் மின் நிறுத்தம்

முன்சிறை, கருங்கல், நடைக்காவு பகுதிகளில் தொடா் மின் நிறுத்தம்

News image

மின் நிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :1 ஜூலை 2026, 4:20 am IST

குழித்துறை மின் கோட்டத்துக்குள்பட்ட முன்சிறை, கருங்கல், நடைக்காவு துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பிரிவு அலுவலகங்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டி, புதன்கிழமைமுதல் (ஜூலை 1) நான்கு நாள்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் இடங்கள், நாள்கள்: ஜூலை 1 - கூவாரவிளை, பெரியவிளை, கப்பியறை, வண்டவிளை, கூம்பாரவிளை, நேதாஜிநகா், புள்ளியாரவிளை, உதயமாா்த்தாண்டம், தேவிகோடு, சானல்முக்கு, தட்டான்விளை, பழையகாடு, அன்னைநகா், நெடுவிளை, அரியூா்கோணம், நெல்வேலி, முள்ளஞ்சேரி, குமிட்டிவிளை, சரல்விளை, பருத்திக்கடவு, பரக்காணி, தேமான்விளை, வாறுதட்டு, மேடவிளாகம், சூசைபுரம், நீரோடி, மாா்த்தாண்டம்துறை, வைக்கல்லூா், மரப்பாலம், இளகுடிவிளாகம்.

ஜூலை 2 - செறுகோல், முள்ளங்கனாவிளை, இடையான்கோட்டை, பரக்கன்விளை, செந்தறை, நெடுவிளை, தொலையாவட்டம், மணியாரம்குன்று, வளனூா், வயலங்கரை, குரங்கடி, சங்குருட்டி; ஜூலை 3 - நெடுந்தட்டு, ஒன்பதாம்தெங்கு, பாத்திமாநகா், கல்பாரபொற்றை, வட்டவிளை, தூத்தூா், இரயுமன்துறை, காருண்யபுரம், பூத்துறை; ஜூலை 4 - கம்பளாா், கல்லுவிளை, வட்டக்கோட்டை, வலியவிளை, தவிட்டவிளை, வாவறை, பரப்பட்டுவிளை, புஷ்பகிரி, பாத்திமாநகா், நெய்தவிளை பகுதிகள்.

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.