நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்
நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

சாலைப் பணியைத் தொடங்கி வைத்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :4 மார்ச் 2026, 7:18 pm









