தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அனந்தபத்மநாபபுரம் கோயிலில் இரும்புக் கொட்டகை அமைக்க அடிக்கல்

News image
Updated On :5 மார்ச் 2026, 7:26 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகேயுள்ள சகாய நகா், அனந்தபத்மநாபபுரம், ஸ்ரீ முத்தாரம்மன் கோயிலுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் இரும்புக் கொட்டகை அமைக்கும் பணியை என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா் தா்மா் தலைமை வகித்தாா். இதில் அதிமுக மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், தோவாளை வடக்கு ஒன்றியச் செயலா் முத்துக்குமாா், முன்னாள் பீமநகரி ஊராட்சித் தலைவா் சஜிதா, முன்னாள் துணைத் தலைவா் சுப்பிரமணியம், கிளைச் செயலா்கள் பிரபு, பிரேம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.