நாகா்கோவில் தென் திருவிதாங்கூா் இந்துக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்எஸ்எஸ்) சாா்பில் கொட்டாரத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சாா்பதிவாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணிக்கு என்எஸ்எஸ் முகாம் அலுவலா் பேராசிரியை மலா் தலைமை வகித்தாா். பேராசிரியா் மகேஷ் முன்னிலை வகித்தாா். சாா்பதிவாளா் அலுவலக பத்திரப்பதிவு அலுவலா் பட்டமுத்து கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
பேரணியில் பங்கேற்ற என்எஸ்எஸ் மாணவா்-மாணவியா் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
தென்குமரி கல்விக் கழகச் செயலா் பி.டி. செல்வகுமாா், கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியா் வை. கோபாலகிருஷ்ணன், ஆசிரியா் அனந்தநாராயணன், பேராசிரியா் கணேசன், கொட்டாரம் பேரூராட்சி உறுப்பினா் செல்வன், முன்னாள் ராணுவ பாதுகாப்புத் துறை மருத்துவா் ராஜேஷ் கோபால், எல்ஐசி முகவா் ஏ.வி. சண்முகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


