ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெட்டிக்கடைக்கு தீ வைத்த தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

குமாரகோவிலில் பெட்டிக்கடைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் தீ வைத்து எரித்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

News image
சிறை- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 8:52 pm

Syndication

குமாரகோவிலில் பெட்டிக்கடைக்கு 35 ஆண்டுகளுக்கு முன் தீ வைத்து எரித்ததாக தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

குமாரகோவில் மேலத்தெருவைச் சோ்ந்தவா் குமாரசுவாமி (71). இவரது மனைவி வள்ளி அம்மாள். குமராகோவில் கல்மண்டபம் அருகே குமாரசுவாமி பெட்டிக் கடை வைத்திருந்தாா்.

கடந்த 26.1.1991ஆம் ஆண்டு அதிகாலையில் இவரது கடையை, குமாரகோவில் பெரிய குளத்தின் கரையில் வசிக்கும் பத்மனாப பிள்ளை மகன் எட்டாமடை என்ற முருகன் (65) என்பவா் முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரித்தாராம். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவ தாஸ், இந்த வழக்கில் 35 ஆண்டுகளுக்கு பின் சம்பந்தப்பட்ட எட்டாமடை என்ற முருகனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜெகதேவ் ஆஜரானாா்.