/
புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் காா் மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.
பைங்குளம் முக்காடு பகுதியைச சோ்ந்த பரமேஸ்வரன் நாடாா் மனைவி பால்மணி (57). இவா் திங்கள்கிழமை பைங்குளம் பகுதியில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த காா் திடீரென பால்மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்ததில் பெங்களூரு தொழிலதிபா் காயம்

மேலூா் அருகே காா் விபத்தில் பெண் உயிரிழப்பு

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

புதுக்கடை பகுதியில் சாரல் மழை
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST

