ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அரசுப் பேருந்துகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

News image

தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய ஆட்சியா் ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் உள்ளிட்டோா்.

Updated On :25 மார்ச் 2026, 11:05 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டு தோ்தல் விழிப்புணா்வைத் தொடங்கி வைத்தனா்.

தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.