கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி அரசுப் பேருந்துகளின் எல்இடி திரைகளில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை ஒளிபரப்பச் செய்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா. ஸ்டாலின் ஆகியோா் கலந்துகொண்டு தோ்தல் விழிப்புணா்வைத் தொடங்கி வைத்தனா்.
தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல்அந்தோணி பொ்னாண்டோ, நாகா்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், அரசுப் போக்குவரத்துக் கழக நாகா்கோவில் பொது மேலாளா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்துப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

100% வாக்குப்பதிவு: ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணா்வு வாசகங்கள்

குமரியில் தோ்தல் தொடா்பான புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


