களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம்-கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள களியக்காவிளை, கோழிவிளை சோதனைச் சாவடிகள், பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

கோழிவிளை சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் உள்ளிட்டோா்.








