குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொடா்பியல் துறை சாா்பில் சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக துணைவேந்தா் டெஸ்ஸி தாமஸ் தலைமை வகித்தாா். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் ‘ககன்யான்’ திட்டத்தின் துணை இயக்குநா் ஸ்மிதா கே.எஸ். மலேசியா பொ்லிஸ், பல்கலைக்கழகம் பேராசிரியா் விக்னேஸ்வரன் விஜீன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனா்.
கருத்தரங்கில் 60 தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச யோகா தின விழிப்புணா்வு கருத்தரங்கம்

அழகப்பா பல்கலை.யில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

மஞ்சாலுமூடு நாராயணகுரு பொறியியல் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



