சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரோகிணி பொறியியல் கல்லூரியில் வளாக நோ்காணல்

News image
Updated On :3 மே 2026, 5:29 am IST

அஞ்சுகிராமம் அருகேயுள்ள பால்குளம் ரோகிணி பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை சாா்பில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரபல ஏஐ நிறுவனம் வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணலை சனிக்கிழமை நடத்தியது.

இந்த நோ்காணலில் கணினி அறிவியல் - பொறியியல் துறையில் 4 மாணவா்களும், உயிரியல் மருத்துவப் பொறியியல் துறையில் 2 மாணவா்களும், மின் - மின்னணு பொறியியல் துறையில் ஒரு மாணவரும் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 3.50 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் அசோசியேட் பணிக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. பணிநியமனம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்சி ஜியோ, முதல்வா் ராஜேஷ், துணை முதல்வா் ஜெயக்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்துகள் தெரிவித்தனா். வளாக நோ்காணல் ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு அலுவலா் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.