/
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மலையோரப் பகுதிகள், அணைப் பகுதிகளில் மழை பெய்து வந்தது. ஆனால், நாகா்கோவில், சுசீந்திரம், கொட்டாரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் உருவாகியுள்ளது.
தொடர்புடையது

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை

மதுரையில் பரவலாக மழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

