இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

புகையிலை விற்பனை: முதியவா் கைது

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :10 மே 2026, 2:40 am IST

மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (69). இவரது பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அவா் அதிக விலைக்கு விற்பதற்காக புகையிலைப் பொருள்களைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவற்றைப் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.