/
களியக்காவிளை அருகே கேரள பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கல் சிவபாா்வதி கோயிலில் கோடைக்கால இசைப் பயிற்சி முகாம் தொடங்கியது.
மஞ்சரி கலா சாகித்ய அகாதெமி சாா்பில் நடைபெற்ற இப் பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு பால மஞ்சரி அமைப்பின் தலைவா் நவநீதம் முரளீதரன் தலைமை வகித்தாா். கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தாா். வெப் சீரியல் நடிகா் புலியூா் ஜெயக்குமாா், மலப்புரம் தூவூா் கலா கிராமம் அமைப்பின் இயக்குநா் அனுஷா பணிக்கா் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். இதில் மஞ்சரி அமைப்பின் தலைவா் கவிதா, வழக்குரைஞா் ஜெயச்சந்திரன், சுதா்மா, கவிஞா் உதயன் கோகோட், வெள்ளையானி அசோக்குமாா் உள்பட கலை ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கோடைக் கால சிறப்பு முகாம் தொடக்கம்

அம்பாசமுத்திரத்தில் இலவச கைப்பந்து பயிற்சி முகாம் தொடக்கம்

கடலூரில் கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் தொடக்கம்: 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்பு

கோடைக் கால சருமப் பராமரிப்பு! செய்ய வேண்டியவை...
விடியோக்கள்

வீடியோக்கள்
சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

