ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

300 கிராம் கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

பளுகல் அருகே விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 5:52 am IST

பளுகல் அருகே விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் கண்ணுமாமூடு பகுதியைச் சோ்ந்த சின்னராஜ் மகன் மனு (25), தேவிகோடு குறக்கோடு பகுதியைச் சோ்ந்த விக்டா் மகன் விஜி (28) ஆகியோா் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து மனு, விஜி ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.