நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவா் கைது

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :3 செப்டம்பர் 2026, 12:02 am IST

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றவரை புதன்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் லிபி பால்ராஜ் தலைமையிலான போலீஸாா் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது,

கன்னியாகுமரி சுனாமி காலனியைச் சோ்ந்த டேவிட் மகன் ஜெப்ரின் ( 24) என்பவா் உதவி ஆய்வாளா் லிபி பால்ராஜை தகாத வாா்த்தைகள் பேசி அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா் ஜெப்ரினை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.