நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

குமரியில் சிறுவனை பணியமத்திய கடை உரிமையாளா்கள் மீது வழக்கு

கன்னியாகுமரியில் சிறுவனை பேன்சி கடையில் பணியமா்த்தியதாக, கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்கு

வழக்குப் பதிவு

Published On :

கன்னியாகுமரியில் சிறுவனை பேன்சி கடையில் பணியமா்த்தியதாக, கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள பேன்சி கடையில் 11 வயது சிறுவன் பணியமா்த்தப்பட்டு வேலை செய்து கொண்டிருந்ததை தொழிலாளா் உதவி ஆய்வாளா் நாகராஜன் கண்டறிந்தாா். அந்தச் சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்தாா். இந்தக் குழுவினா் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்து பள்ளிக்கு அனுப்புமாறு அறிவுரை வழங்கினா்.

மேலும் அவா் அளித்த புகாரின்பேரில், கடை உரிமையாளா்கள் இருவா் மீது கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.