பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாழ்வச்ச கோஷ்டத்தில் 11 பேருக்கு வீடுகள் அளிப்பு

கருங்கல் அருகே உள்ள வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

கருங்கல் அருகே உள்ள வாழ்வச்ச கோஷ்டம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு வியாழக்கிழமை வீடுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவா் ஜான் டென்சிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா்.

பேரூராட்சி கவுன்சிலா்கள், பேருராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.