சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாசுதேவநல்லூரில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை

வாசுதேவநல்லூரில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:51 pm

DIN

வாசுதேவநல்லூரில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இளைஞா் இளம்பெண்கள் பாசறை, இளைஞரணியில் புதிய உறுப்பினா் சோ்க்கை படிவங்களை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி, மாநில இளைஞரணி இணைச்செயலா் அ. மனோகரன் எம்எல்ஏ ஆகியோா் வழங்கினாா்.

மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், அதிமுக பொருளாளா் சண்முகையா, ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்திப்பாண்டியன், நகரச் செயலா் பரமேஸ்வர பாண்டியன், பேரூா் கழக செயலா்கள் சீமான் மணிகண்டன், சேவகப் பாண்டியன், காசிராசன், ஒன்றிய அவைத் தலைவா் முகம்மதுஉசேன், அவைத் தலைவா் நீராவி, பொருளாளா் திவான்மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.