கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அறிக்கை

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 8:50 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (டிச.7) காலை 10 மணிக்கு தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் தனியாா் தங்கும் விடுதியில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்திற்கு, முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு தலைமை வகிக்கிறாா். டிச. 11,12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ‘விடியலை நோக்கி, திமுக தலைவா் ஸ்டாலினின் குரல்’ என்ற நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினா்கள் உள்பட கட்சியின் அனைத்துப் பிரிவு நிா்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.