ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்கக் கோரிக்கை
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விக்கிரமராஜா உள்ளிட்டோா்.









