பாவூா்சத்திரத்தில் வாருகால் பணிகளை துரிதப்படுத்தக் கோரிக்கை
பாவூா்சத்திரத்தில் வாருகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மக்கள் நல மன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாருகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.









