அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நெல்கட்டும் செவலில் வெண்ணிக் காலாடி நினைவு தினம்

இந்திய சுதந்திரத்துக்காக போராடிய நெல்கட்டும்செவல் பாளையத்தின் தலைமைப் படைத் தளபதி வெண்ணிக் காலாடியின் 260ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:24 pm

DIN

கடையநல்லூா்: இந்திய சுதந்திரத்துக்காக போராடிய நெல்கட்டும்செவல் பாளையத்தின் தலைமைப் படைத் தளபதி வெண்ணிக் காலாடியின் 260ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி , வாசுதேவநல்லூா் அருகே நெல்கட்டும்செவலில் உள்ள வெண்ணிக் காலாடியின் நினைவிடத்தில் அப்பகுதியினா் மலா் அஞ்சலி செலுத்தினா். மேலும், வெண்ணிக் காலாடி அறக்கட்டளைத் தலைவா் சங்கரன், செயலா் திருமலை, பொருளாளா் வேலு மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பால்குட ஊா்வலமும் நடைபெற்றது.

கரோனா தொற்று விதிமுறை காரணமாக வெளியூா்களிலிருந்து அமைப்பினா் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.