தென்காசியில் மாா்க்சிஸ்ட் மறியல்: 55 போ் கைது
தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 55 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.








