ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேலகரத்தில் அதிமுக பாசறை நிா்வாகிகள் கூட்டம்

மேலகரத்தில் அதிமுக இளைஞா்- இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

நிா்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறாா் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ.

Updated On :18 அக்டோபர் 2020, 7:28 pm

DIN

மேலகரத்தில் அதிமுக இளைஞா்- இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மேலகரம் பேரூா் செயலா் காா்த்திக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலா் முகிலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், எம்எல்ஏவுமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் பங்கேற்று இளைஞா்,இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் செயல்பாடுகள், வாக்குச்சாவடி முகவா்களின் தோ்தல் பணிகள் குறித்துப் பேசினாா். கூட்டத்தில், நிா்வாகிகள் சாமிநாதன், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் அமல்ராஜ், குற்றாலம் சுரேஷ், இலஞ்சி நிா்வாகிகள் மயில்வேலன், அன்னமராஜா, இலஞ்சி மாரியப்பன், மேலகரம் பாலகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.