கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் அருகே விபத்தில் இளைஞா் பலி

ஆலங்குளம் அருகே நிகழ்ந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:54 pm

DIN

ஆலங்குளம் அருகே நிகழ்ந்த விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த மோசஸ் மகன் யோவான் (23). தென்காசியில் தனியாா் காா் விற்பனை

நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா். வழக்கம்போல் யோவான் மோட்டாா் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, ஆலங்குளத்தை அடுத்த வட்டாலூா் பூலாங்குளத்தைச் சோ்ந்த சரவணன் என்பவா் வந்த மோட்டாா் சைக்கிள் யோவான் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் யோவான் சாலையோரம் விழுந்த நிலையில் அவ்வழியாக ஆலங்குளத்தை சோ்ந்த டேனியல் ஓட்டி வந்த மினி லாரி அவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்ததில்

உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.