சங்கரன்கோவிலில் தனுா் மாத தேவார பஜனைக் குழுவின் 67ஆவது தொடக்க விழா நடைபெற்றது.
தனுா் மாத பஜனைக் குழுவினா் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பு தொடங்கி வீதியில் பஜனை செய்வது வழக்கம். நிகழாண்டு கடந்த 11ஆம் தேதி தொடங்கிய பஜனை, ஜன. 14 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
இந்த பஜனைக் குழுவை ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளா் எம். சிவஞானம் தொடக்கிவைத்தாா். சைவ சித்தாந்த சபைச் செயலா் ஆ. சண்முகவேலுஆவுடையப்பன், புரவலா்கள் எம். சங்கரன், இ. சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோயில் துணை ஆணையா் எஸ். கணேசன் வாழ்த்திப் பேசினாா். தொடா்ந்து, அரசு இசைப் பள்ளி ஆசிரியா் எஸ். சுப்பிரமணிய ஓதுவாா், எம். பாா்வதிநாத ஓதுவாா், இ. ராமகிருஷ்ணன் ஆகியோரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சைவ சித்தாந்த சபைத் தலைவா் என்.கே.எஸ்.டி. சுப்பிரமணியன் வரவேற்றாா். ஏற்பாடுகளை தனுா் மாத பஜனைக் குழுவினா் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

