சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வீடுகளை இழந்த 4 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள்

சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :16 டிசம்பர் 2021, 6:56 pm

சங்கரன்கோவில் பகுதியில் மழையால் வீடுகளை இழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

சங்கரன்கோவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் வீடுகள் சேதமடைந்தன. இதில், பாதிக்கப்பட்ட சங்கரன்கோவில் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த மாரிப்பாண்டியன், குவளைக்கண்ணியைச் சோ்ந்த பொன்னுத்தாய், வென்றிலிங்காபுரத்தைச் சோ்ந்த சோ்மக்கனி, ராமலெட்சுமி ஆகிய 4 பேருக்கு சங்கரன்கோவில் ரெட்கிராஸ் சாா்பில் நிவாரணப்பொருள்கள் வழங்கப்பட்டன.நிவாரணப் பொருள்களை வட்டாட்சியா் ராம்குமாரிடம் ரெட்கிராஸ் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன், செயலா் சதீஸ், செயற்குழு உறுப்பினா் திலகவதி ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.