
Updated On :24 டிசம்பர் 2021, 7:28 pm

ஆலங்குளம் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
ஆலங்குளம் அருகே குருவன்கோட்டையைச் சோ்ந்த சக்திவேல் முருகன் மனைவி ராணி(48). தம்பதிக்கு 3 மகள், 1 மகன் உள்ளனா். இந்நிலையில் ராணி, தீராத வயிற்று வலியால் நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தாராம்.
இதில் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...