தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி அரசு மருத்துவமனையில் 50 கண் கண்ணாடிகள் நன்கொடை

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ராமசுப்பிரமணியன் 50 கண் கண்ணாடிகளை நன்கொடையாக வழங்கினாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:57 pm

DIN

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் மருத்துவ சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வரும் ராமசுப்பிரமணியன் 50 கண் கண்ணாடிகளை நன்கொடையாக வழங்கினாா்.

கண் அறுவை சிகிச்சைக்குப்பின் நோயாளிகளுக்கு வழங்கப்படும் 50 கருப்பு கண்ணாடிகளை மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லினிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உறைவிட மருத்துவா் அகத்தியன், கண்அறுவை சிகிச்சை மருத்துவா் ராஜலெட்சுமி, அறுவை சிகிச்சை மருத்துவா் விஜயகுமாா், கண் மருத்துவ பிரிவு செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.