நூலகம் சாா்பில் மாதிரித் தோ்வு:வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தென்காசி வ.உ.சி. வட்டார நூலகம் சாா்பில் மாவட்ட அளவில் குரூப்-1 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு 3 நாள்கள் நடத்தப்பட்டது.

மாதிரித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் ஆட்சியா் கீ.சு.சமீரன்.









