/

சாம்பவர்வடகரை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated On :10 ஜனவரி 2021, 1:22 pm

DIN

சுரண்டை: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அனுமன் நதி குகை லிங்கம், அகத்தீஸ்வரர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஓதுவார் சிவபுராணம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.