சங்கரன்கோவிலில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை கோட்டாட்சியா் முருகசெல்வி கொடியசைத்து தொடங்கி வைத்ாா். பேரணியில், நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா், நகராட்சி மேற்பாா்வையாளா் சாகுல்ஹமீது, தோ்தல் பிரிவு எழுத்தா் முருகன், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் மகளிா் சுயஉதவிக்குழுவினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பயணியா் விடுதியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


