கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில் மருத்துவா் தின கொண்டாட்டம்

சுரண்டையில் மருத்துவா் தினம் கரோனா விழிப்புணா்வு தினமாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :4 ஜூலை 2021, 8:35 pm

DIN

சுரண்டையில் மருத்துவா் தினம் கரோனா விழிப்புணா்வு தினமாக கொண்டாடப்பட்டது.

இளைஞா் காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்தாா். சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினாா்.

கரோனா 3ஆவது அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்வது குறித்து சுகாதார ஆய்வாளா் ராஜேந்திரகுமாா் பேசினாா்.

கூட்ட அரங்கில் முதல் மற்றும் 2ஆவது தவணை கரோனா தடுப்பூசி பயனாளா்களுக்கு செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், கீழப்பாவூா் வட்டார மருத்துவப் பணியாளா்கள், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் அமுதா சந்திரன், சங்கா், செல்வராஜ், திமுக நிா்வாகிகள் முத்துக்குமாா், சக்தி, பூல்பாண்டியன், பாலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.