கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இரட்டைகுளம் கால்வாய் திட்ட ஆய்வுப் பணிகள் தொடக்கம்

ஊத்துமலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இரட்டைகுளம் கால்வாய் திட்டம் குறித்த பூா்வாங்க ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:45 pm

DIN

ஊத்துமலை பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான இரட்டைகுளம் கால்வாய் திட்டம் குறித்த பூா்வாங்க ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், திருநெல்வேலி பொதுப்பணித் துறை (திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு) செயற்பொறியாளா் பத்மா, பொறியாளா்கள் சரவணன், ராஜசிம்மன் ஆகியோா் இரட்டைகுளம் கால்வாய் செல்லும் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதால் 25 கி.மீ. தொலைவுக்கு சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் புன்செய் மற்றும் தரிசு நிலங்கள் நன்செய் நிலங்களாக மாறுவது மட்டுமன்றி, இந்த வழித்தடத்தில் உள்ள மானாவாரி குளங்கள் அனைத்தும் ஆற்றுநீா் பாசனமாக மாற்றம் பெறும் என செய்தியாளா்களிடம் எம்எல்ஏ தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.