பொய்கையில் நாளை அமமுக ஆலோசனைக் கூட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக தென்காசி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலா் பொய்கை மாரியப்பன் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...